×

ஓணம் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் வாழைப்பழங்களின் விலை கிடுகிடுவென உயர்வு

சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் வாழைப்பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 60 பழங்கள் கொண்ட ரஸ்தாளி வாழைப்பழ தார் ஒன்று 300 ரூபாயில் இருந்து ரூ. 900 ஆக அதிகரித்துள்ளது. நாட்டு வாழைப்பழம் ஒன்று 5 ரூபாயில் இருந்து ரூ. 10 வரை விற்பனை செய்யபப்டுகிறது.

The post ஓணம் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் வாழைப்பழங்களின் விலை கிடுகிடுவென உயர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Oonam festival ,Chennai ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து